search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிர்ச்சியில் பெண் மரணம்"

    கருணாநிதி மறைவு குறித்த காட்சியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த பெண் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். #karunanidhideath #dmk

    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் புனவாசிப் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், தி.மு.க. கிளை கழக பிரதிநிதி. இவரது மனைவி சரோஜா (43). முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாட்கள் முதல் தினமும் கவலையில் இருந்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டி.வி. நிகழ்சியை குடும்பத்துடன் பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது கருணாநிதி மறைவு குறித்த காட்சியை பார்த்து விட்டு கதறி அழுத சரோஜா மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவருக்கு 2 ஆண், 3 பெண் குழந்தைகள் உள்ளனர். #karunanidhideath #dmk 

    ×